ஆயிரம் வருடங்களுக்கு முன், பூமியின் மாபெரும் மூன்று சக்திகளான நட்சத்திர கல், நவரத்தின கல் மற்றும் சூலம் ஆகியவற்றை பல விசித்திர மந்திர சக்திகள் கொண்ட மந்திரவாதியிடம் இருந்து பாதுகாக்க, யாளிகள் மற்றும் கடல் கன்னிகள் படையை கொண்டு கதையின் நாயகன் யுத்தம் செய்து காக்கும் கதை.Read More