தன் நாயகனுக்கு தான் சற்றும் பொருத்தமில்லாதவள் என நினைத்து அவனை விட்டு பிரிந்து செல்லும் நாயகி. அவள் தானே விட்டு சென்றாள் அவளாகவே உணர்ந்து தன்னிடம் வரவேண்டும் என பிடிவாதத்துடன் இருக்கும் நாயகன். இவர்கள் இணைவார்களா? யார் யாரை தேடி சென்று இணைவார்கள்?Read More