நாட்டில் பெரிதாக மதிக்கப்படும் சுவாமிஜி ஆத்மநாம் ஆசிரமத்தைச் சுற்றிலும் அடுத்தடுத்து பல மரணங்கள் மர்மமான முறையில் நிகழ்கின்றன. கொலைகளுக்கான காரணங்களை விசாரிக்கும்போது பல பூதாகரமான உண்மைகள் வெளிவரத் தொடங்குகின்றன. உண்மையில் சுவாமிஜி ஆத்மநாம் என்பவர் யார்? அவருக்கும் அந்தக் கொலைகளுக்கும் என்ன தொடர்பு? மர்மங்களின் முடிச்சு அவிழ்ந்ததா?Read More