தன்னைப் படிக்கவைத்துக் காப்பாற்றிய தன் முதலாளியின் மகன் மீது காதல் வயப்படுகிறாள் மான்சி. நாயகன் சத்யனிடம் பரிபூரண காதலை எதிர்பார்க்கிறாள் மான்சி. ஆனால், ஊதாரியாகத் திரியும் நாயகனோ அவளை அடைய நினைத்து சபலம் கொள்கிறான். வெவ்வேறு நோக்கத்துடன் இருவருக்குள்ளும் நிகழும் இந்தக் காதல் போட்டியில் வென்றது ஏழைப் பெண்ணின் காதலா? இல்லை பணக்கார வாலிபனின் திமிரா? வாழ்ந்தால் உன்னோடு தான் மான்சி! எனும் இந்தக் காதல் கதையை குக்கூ எப்.எம்.ல் கேட்டு மகிழுங்கள்.Read More