சுய நலனுக்காக மூடநம்பிக்கைகளை கொண்டு ஊர் பெரிய மனிதர் அப்பாதுரை விளையாடும் விளையாட்டுக்கள் எப்படி அவர் பெற்ற மகனையே அழிக்கிறது என்பதை சுவாரஸ்யத்தோடு கதாசிரியர் மகிழம்பூ எழுதியிருக்கிறார்.