யோகி திருமணமனவன், மனைவி இறந்துவிட அவனுக்கு ஒரு குழந்தை உண்டு., அதே போல லாவண்யா திருமணமாகி கணவன் டார்ச்சர் தாங்க முடியாமல் விவாகரத்து பெற்றவள். இருவரும் இரண்டாவது மணம் செய்துகொள்கிறார்கள். தயக்கத்துடன் புதுமண ஜோடிகள் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடங்கும் போது, யோகியின் வீட்டில் வேலை செய்யும் பாட்டி வில்லியாக அவர்கள் வாழ்வில் புகுகிறாள். பாட்டியையும் ஊரார் கூறும் அவதூறு பேச்சுகளையும் மீறி இருவரும் எப்படி வாழ்வில் மகிழ்ச்சியுடன் இணைகிறார்கள் என்பதே கதை...Read More