பழைய ஓலைச் சுவடிகளில் மறைந்து கிடக்கும் ஒரு மருத்துவக் குறிப்பு நிறைந்த பாடலை தமிழ் ஆர்வலரான மகாதேவன் ஆராய, அது எப்படி அவருடைய மகன் பரத் மற்றும் மறுமகள் ரம்யாவின் வாழ்வில் திடுக்கிடும் திருப்பங்களை உண்டாக்குகிறது என்பதே, இந்த மர்மமாய் ஒரு புன்னகை.Read More