காதல், மர்மம், வீரம், போர், வரலாறு ஆகிய அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து, வளரி என்னும் தமிழர் பாரம்பரியமிக்க ஒரு போர் கருவியைப் பற்றி கற்பனை கலந்து எழுதிய ஒரு வரலாற்று புனைவு கதை. இது முற்றிலும் ஒரு கற்பனை கதை. மரகத வளரி என்னும் தலைப்புக்கு ஏற்றபடி இதில் வளரியை சுற்றியே கதை அமைந்திருக்கிறது.Read More