விஷால் தந்தையுடன் குன்னூர் பங்களாவிற்குச் செல்ல அங்கு நடக்கும் வீபரீதங்கள் அவனை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அதன் பின்னணியில் எட்டாவது வளைவில் நீண்ட காலம் பழிவாங்கக் காத்திருக்கும் பேய் இருப்பது புரிகிறது. அந்தப் பேய் எதற்காகப் பழிவாங்க முனைகிறது? அதன் பழிவாங்கும் படலம் நிறைவேறியதா? விடை சொல்கிறது ’பேய்’.Read More