பேராசிரியர் ஒருத்தர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அவரது மரணத்துக்கு காரணம் பேய் தான் என்று ஊரே நம்புகிறது. ஆனால், அந்த வழக்கை விசாரித்த ஆய்வாளர் இந்த அமானுஷ்யத்துக்கான காரணத்தைத் தேடிப் புறப்படுகிறார். இறுதியில் வென்றது யார் அமானுஷ்யமா அல்லது ஆய்வாளரா?Read More