கடந்த காலத்தில் ஏற்பட்ட சில சம்பவங்கள் அவளின் வாழ்கையையே நிலை தடுமாற செய்கிறது. எல்லாம் கனவாகிப் போனதே என்ற விரக்தியில் காலத்தை கழிக்கிறாள். எல்லோருக்கும் ஏற்படும் காதல் தோல்வி அல்லது ஏமாற்றம் போல் நாயகனுக்கும் ஒரு பிரிவு, பெற்றோரின் தலையீட்டால் விட்டுச் சென்ற காதலி மற்றும் காதலின் வலியோடு போராடுகிறான். இவர்கள் இருவரும் சந்தித்தால்?
Read More