ஹனிமூன் கொண்டாட செல்லும் ஓர் இளம் ஜோடியை துரத்துகிறது ஒரு ஆவி. அதன் பின்னணி குறித்து ஆராய்ந்ததில் அது ஜென்மங்களாய் தொடர்வது தெரிகிறது. ஜென்மங்களாய் தொடரும் ஆவி சோழர்களின் ஆட்சியில் கழுவேற்றப்பட்டதால் வெறிகொண்டு அலைகிறது. இளம் தம்பதியர் தப்பித்தார்களா? விடை சொல்கிறது ஜென்மம்.Read More