உணர்வுகளைப் புரிந்து கொள்ள மறுக்கும் கணவன், உடல் அழகை ஆராதிக்கத் துடிக்கும் மற்றவன். இருவருக்கும் இடையில் சிக்கிக் கொண்ட ஒரு பெண் மனம் . அவளைத் காப்பாற்ற யார் முன்வருகிறார்? காப்பாற்றப்படுகிறாளா?