மும்பை மாநகருக்குப் பல்வேறு எதிர்காலக் கனவுகளுடன் செல்கிறாள் நாயகி. அங்கு அவளது நிறுவன முதலாளியுடன் யதார்த்தமான காதல் ஏற்படுகிறது. அவளுக்குப் பிடித்திருந்தாலும், குடும்பத்தின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவள் விலக நினைக்க, விடாப்பிடியாக அவளைத் துரத்துகிறான் காதலன். கொஞ்சம் இஷ்டமும் கொஞ்சம் கஷ்டமும் நிறைந்த அழகிய காதல் கதையைக் கேளுங்கள்...Read More