பெண்களை மனதார வெறுப்பவன் கதிர். ஆண்களை கொஞ்சம் கூட நம்பாதவள் மைவிழி. விவாகரத்து பெற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக திருமணம் செய்கின்றனர் இருவரும். இவர்களின் வாழ்வில் அடுத்து என்ன ஆனது.?