முதன் முதலில் கல்லூரிக்குள் நுழையும் ஹரிணியை அவளது சீனியர்கள் ரேக் செய்கிறார்கள். வினோத் எனும் மாணவனுக்கு ரோஸ் கொடுக்கும்படி சீனியர்கள் பணித்ததால் ஹரிணி வினோத்துக்கு ரோஸ் கொடுக்கிறாள். அங்கு ஆரம்பிக்கிறது இருவரின் காதல் பயணம். அன்றிலிருந்து இருவருக்குள்ளும் காற்று போல் திசை மாறி அடிக்கும் காதல் இறுதியில் என்ன ஆனது?Read More