அஜந்தாவும் அவளின் தோழன் பாலமுரளியும் வழுக்குப் பாறை மலைக்குச் செல்கிறார்கள். அங்கு, திடீரென காட்டுவாசிகள் வழிமறித்துத் தாக்கி, பாலமுரளியின் கண்களைக் குருடாக்கி விடுகிறார்கள். அந்த ஆபத்தில் இருந்து இருவரும் தப்பினார்களா? அதற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது? Kuku FM ல் கேளுங்கள்.Read More