தன் குடும்பத்திற்காக தனது சொந்தத்தில் ஒருத்தியை மணம் முடிக்கிறான் போலீஸ் நாயகன். ஆனால், நாயகியோ அவனைத் திட்டம் போட்டே மணந்து கொள்கிறாள்.