இக்கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை அழகாக, எதார்த்தமாக, நேசமாக, பண்பாக வடிவமைக்கபட்டிருக்கிறது. இத்தனை மாறுபட்ட கருத்துக்களும் உண்டு, அதிலே போராடினால் வெற்றியும் உண்டு என்பதை ஆசிரியர் மிக நுட்பமாக தனக்கே உரிய இயல்பான, எதார்தத்மான பாணியுடன் சொல்லியிருக்கிறார்.Read More