மூன்று மனங்களுக்குகிடையேயான உரிமை மற்றும் உறவு போட்டிகளே கதைக்களம்.. வன்காதல் வகையை சேர்ந்தது. நாயகன் ரகுவரனுக்கு லயா மனைவியாகிறாள். தாம்பத்திய உறவில் அவளுக்கு நாட்டமின்மையால், தங்கை ரதியை அவனுக்கு இரண்டாவதாகக் கட்டி வைக்கிறாள். பின் நடக்கும் சம்பவங்கள் ’தரமா’ இருக்கும். படித்து மகிழுங்கள்..Read More