பன்னெடுங் காலங்களாய் இந்தச் சமூகத்தின் கால்களைப் பிணைத்து இருக்கும் சாஸ்திரச் சங்கிலிகளை மென்மையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது போல் பயன்படுத்திப் பொட்டில் அடித்தாற்போல் உண்மை நிலையை விளக்கிக் காட்டியுள்ளார் எழுத்தாளர்.