தென்னாட்டில் பெண் ஆட்சியாளர்களே இல்லாத காலகட்டத்தில், காப்பாட்சியாளராக இருந்து மதுரையின் ஆட்சிப்பணிகளைக் கவனித்துக் கொண்ட ராணி மங்கம்மாளின் கதை இது. ஒரு பெண்ணாக மதுரையை ஆட்சி செய்து எப்படி காத்தாள் என்பதே இக்கதை...