இந்தக் கதையில் இடம் பெறும் மதுராபதி வித்தகர் பாத்திரம், செல்வப் பூங்கோதை, இரத்தின மாலை, இளையநம்பி, அழகன் பெருமாள், மல்லன், கொல்லன், யானைப்பாகன் அந்துவன், காராளர் போன்ற கதாபாத்திரங்களே சிறந்தவர்கள் என்பது வாசகர்கள் பலருடைய கருத்து ஆகும். இந்தக் கதையில் களப்பிரர்களிடம் தோற்ற பாண்டியர்கள் எப்படி வாழ்ந்தார்கள் மற்றும் அவர்கள் எதிரிகளை வெல்ல எப்படிப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டார்கள் போன்ற பல அரிய தகவல்களை எழுத்தாளர் மிக அழகாக தொகுத்து, நாவலாக எழுதி வெளியிட்டுள்ளார்.Read More